Skip to main content

Posts

Showing posts with the label Arunakodi

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவது எப்படி?

ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு அரைஞாண் கயிறு ஆகும். அதனை அரணாக்கயிறு, அருணாகொடி, அறுணாக்கொடி எனவும் அழைப்பர். ஆண்கள் இதனை பொதுவாக கறுப்பு கயிறைக் கொண்டு இடுப்பில் அணிவது வழமை. ஆண் குழந்தை பிறந்தவுடனேயே கறுப்பு நூலை அறுணாக்கொடியாகக் கட்டிவிட்டிருவாங்க. சிலர் வேறு நிறங்களிலும், வெள்ளி/தங்கம் போன்ற உலோங்களில் செய்தும் அணிவர். அரைஞாண் கயிறு அணிவது எப்படி? அரைஞாண் கயிறு கறுப்பு அல்லது ஏனைய நிற கயிறாக இருந்தால், அரைஞாண் கயிறை உங்களுக்கு நீங்களே கட்டலாம். இன்னொருத்தருக்கும் கட்டி விடலாம். ஆனால் அதிகம் இறுக்கமாக கட்டக் கூடாது. அதே நேரம் அதிகம் தளர்வாகவும் இருக்கக் கூடாது.  உங்கள் உடலுடன் பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் கட்டினால் போதும். அதாவது ஒரு விரலை அருணாக்கொடிக்கும் உங்கள் உடலுக்கும் இடையில் நுழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு இடுப்பில் அரைஞாண் கயிற்றை கட்டினால் போதும்.

அரணாக்கொடி தமிழ் ஆண்களின் அடையாளமா?

அருணாக்கொடி/அரணாக்கொடி, அல்லது அரைஞாண் கயிறு என்பது இடுப்பில் கட்டும் கயிறாகும். இதனை தமிழ் ஆண்களின் அடையாளமாக மாத்திரம் பார்ப்பது தவறாகும். இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் இடுப்புக்குக் கீழ், தொடைகளுக்கு நடுவே இருப்பதை அந்தரங்கமான, மறைக்கப்பட வேண்டிய பகுதியாக கருத ஆரம்பித்த நாள் முதல், மானத்தை மறைக்க உதவியாக இருக்க எதனையாவது தேடிய வேளையில் அரணாக்கொடி கட்டும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். ஆண்களுக்கான ஜட்டி சந்தையில் அறிமுகமாகாத வரை, அணிந்திருக்கும் ஆடையில் சேறு படாமல், சேற்றில் இறங்கி விவசாயம் பார்க்க உதவியாக இருக்க, கோவணம் கட்ட நம் முன்னோர்களால் அரணாக்கொடி அதிகம் பயன்பட்டது. தற்போது நம்மில் பலர் கோவணம் கட்டாவிட்டாலும், வேட்டி/லுங்கி அணியும் போது அவற்றின் கட்டினை இறுக்கமாக்க உதவியாக அரணாக்கொடியை அவற்றின் கட்டின் மீது எடுத்து விடுகிறோம். அந்தளவுக்கு அன்றும், இன்றும் ஆண்களின் மானத்தை மறைக்க உதவியாக அரணாக்கொடியை ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அரணாக்கொடியை வேட்டி, லுங்கி கட்ட எப்படி பயன்படுத்துவது?

ஆண்களின் இடுப்பில் உரசி கொண்டே இருக்கும் வகையில் அணியும் கயிற்றை அரணா கயிறு என்பர். இதனை அரணாக்கொடி, அரைஞாண் கயிறு என பல்வேறு வகைகளில் அழைப்பர். பொதுவாக ஆண்கள் அரணா கயிற்றை கருப்பு நிற கயிற்றில் அணிவர். ஆனால் வெள்ளியில்(Silver) செய்தும், ஏனைய நிறங்களிலும் கூட அரணா கயிறை அணியலாம். ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவது தொடர்பாகவும், அதனை ஆண்கள் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் இதற்கு முன்னர் பல பதிவுகளில் கலந்துரையாடி உள்ளோம்.  இந்தப் பதிவில் எப்படி ஆண்கள் லுங்கி/சாரம், வேட்டி கட்டும் போது அவற்றின் கட்டுகளை இடுப்பில் இறுக்கமாக்க அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

ஆண்கள் ஏன் அருணாக்கொடி இடுப்பில் கட்டுகிறார்கள்?

கருப்பு நிறத்திலான அல்லது வேறு நிறங்களினால் ஆன மெல்லிய கயிற்றை இடுப்பில் கட்டினால் அதனை அரைஞாண் கயிறு/அருணாக்கொடி என்பர். சிலர் தமது வசதிக்கு ஏற்ப வெள்ளியில், தங்கத்தில் செய்தும் அருணாக்கொடியை கருப்பு நிறக் கயிற்றின் உதவியுடன் அணிவர். ஆண்கள் இடுப்பில் கருப்பு நிற கயிறு கட்டுவது அவர்கள் நிர்வாணமாக நிற்கும் போது அதிக கவர்ச்சியை அவர்களுக்குக் கொடுக்கும். ஒரு ஆண் நிர்வாணமாக நிற்கும் போது, அவனது இடுப்பில் அரைஞாண் கயிறு இருந்தால், எல்லோரது பார்வையும் முதலில் அந்த கயிற்றை நோக்கியே இருக்கும். அதன் பின்னரே அவனது அந்தரங்கத்தை நோக்கி அவர்களின் பார்வை செல்லும்.  ஒரு ஆண் ஜட்டி போடாமல் வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு பொது இடத்தில் நிற்கும் போது திடீரென ஆடை அவிழ்ந்தால், அவனது மானத்தை கைகளால் பொத்தி மறைக்க தேவையான நேரத்தை அரைஞாண் கயிறு ஆண்களுக்கு கொடுக்கும். கருப்புக் கயிறு ஆண்களுக்கு கவர்ச்சி மாத்திரம் அல்ல, காவலும் கூடவாகும். காடுகளில் ஒதுங்கும் போது விஷப்பூச்சிகள் கடித்தால், கடித்த இடத்தை கட்டுப் போட்டு விஷயம் உடல் முழுவதும் பரவாது இருக்க அரைஞாண்கயிறு உதவும். பிள்ளைகளுக்கு நோய்,நொடி ஏற்படுவதை தவ...