Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவது எப்படி?

ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு அரைஞாண் கயிறு ஆகும். அதனை அரணாக்கயிறு, அருணாகொடி எனவும் அழைப்பர். ஆண்கள் இதனை பொதுவாக கறுப்பு கயிறைக் கொண்டு இடுப்பில் அணிவது வழமை. சிலர் வேறு நிறங்களிலும், வெள்ளி/தங்கம் போன்ற உலோங்களில் செய்தும் அணிவர்.

Tamil Men Velli Arunakodi - Men Silver Arunakodi

அரைஞாண் கயிறு அணிவது எப்படி?

அரைஞாண் கயிறு கறுப்பு அல்லது ஏனைய நிற கயிறாக இருந்தால், அரைஞாண் கயிறை உங்களுக்கு நீங்களே கட்டலாம். இன்னொருத்தருக்கும் கட்டி விடலாம். ஆனால் அதிகம் இறுக்கமாக கட்டக் கூடாது. அதே நேரம் அதிகம் தளர்வாகவும் இருக்கக் கூடாது. 

South Indian Men Arunakodi

உங்கள் உடலுடன் பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் கட்டினால் போதும். அதாவது ஒரு விரலை அருணாக்கொடிக்கும் உங்கள் உடலுக்கும் இடையில் நுழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு இடுப்பில் அரைஞாண் கயிற்றை கட்டினால் போதும்.

How to wear Arnakayiru - How men wear Arunakodi - Black Rope in Waist - @Vishuraj1231

Arunakodi Kattiyirukkum Aangal

Desi Brothers - Body Features and Shape - Genes - Desi Men

அரைஞாண் கயிறு வெள்ளி அல்லது தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால், உங்கள் இடுப்பி அளவில் இருந்தால் அதில் உள்ள கொளுக்கியைப் பயன்படுத்தி இடுப்பைச் சுற்றி அணியலாம். 

Desi Men in Underwear - Silvar Arnakodi - Araijan Kayiru

Tamil Men Silver Arunakodi - Men in Veshti

ஆனால் அது நீங்கள் சிறுவயதில் அணிந்த வெள்ளி அருணாக்கொடியாக இருந்தால் அதனை கறுப்பு அருணாக்கொடியில் இணைத்து அணிவதன் மூலம் உங்கள் இடுப்பு அளவுக்கு ஏற்றால் போல கூட்டிக் குறைத்து, Adjust செய்து அணியலாம்.

Aangal Arunakodi Guide
ஒன்றுக்கு மேற்பட்ட அரைஞாண் கயிறுகளை ஒன்றுடன் ஒன்று சங்கிலி போன்று இணைத்து இடுப்பில் அணிவதே உகந்தது.

How to wear silver Arunakodi
ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது தொடர்பான ஏனைய பதிவுகளை காண இங்கே அழுத்தவும்.ஏனைய Blogs களில் அருணாக்கொடி பற்றிய பதிவுகளை காண இங்கே அழுத்தவும்.

அரைஞாண் கயிறு ஓர் அறிமுகம்

அரைஞாண் கயிறு அல்லது அரணா கயிறு என்றும் அழைக்கப்படும் அரங்கனா சரடு, தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு இடுப்பு நூல் ஆகும். 

பாரம்பரியமாக, இது இடுப்பைச் சுற்றி, பிறப்புறுப்பு பகுதிக்குச் சற்று மேலே கட்டப்படுகிறது. பொதுவாக பருத்தி அல்லது பட்டு மூலம் தயாரிக்கப்படும் இந்த நூல் பொதுவாக சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். 

தீய சக்திகளின் பாதகமான விளைவுகளை எதிர்க்கும் மற்றும் தீய பார்வையைத் தடுக்கும் ஆன்மீகப் பண்புகள் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. பல்வேறு நிறங்களில் பயன்படுத்தப்படும் நூல்கள் குறிப்பிட்ட நோக்கங்களுடன் தொடர்புடையவை. கருப்பு நூல்கள் தீய தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதாக கருதப்படுகிறது, அதே நேரத்தில் சிவப்பு நூல்கள் எதிரிகளின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. 

Men in Jockey Underwear - Silver Arunakodi

இடுப்பு நூலுடன், சிலர் மலையாளத்தில் "எலாஸ்" என்றும், தமிழில் "தாயத்து" என்றும் அழைக்கப்படும் பொருள்களையும் அணிகிறார்கள். 

'அரை' எனும் இடுப்புப் பகுதிக்கு பழந்தமிழ் சொல்லில் 'கூபக அறை', அதாவது இடுப்பு எலும்புப் பகுதிக்கு 'கூபக அறை' என்று பெயர். 'ஞாண்' என்றால் வளைத்துக் கட்டுவது எனவும், கூபக அறையை வளைத்துக் கட்டுவதால் இக்கயிற்றுக்கு 'அரைஞாண் கயிறு' என்றும் பெயர். 

இடுப்பு நூல்கள் என்ற கருத்து இந்திய தாந்த்ரீக பாரம்பரியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக "நாபி சக்ரா" மற்றும் "மூலாதர் சக்ரா" ஆகிய கருத்துகளுடன் இது தொடர்பைக் கொண்டுள்ளது. 

நாபி சக்ரா நம் தொப்புளில் அமைந்திருப்பதாகவும், அதே நேரத்தில் மூலாதர் சக்கரம் ஆண் மற்றும் பெண் இருவரின் இனப்பெருக்க உறுப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது. 

இடுப்பைச் சுற்றி வெள்ளி. அல்லது தங்கத்தாலான சங்கிலியை அணிவதன் மூலம் இந்த உறுப்புகள் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. 

இந்த நடைமுறை மூலாதர் சக்ரா தொடர்பான முக்கிய ஆற்றலை மேம்படுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் கருதப்படுகிறது, இதன் மூலம் அது கட்டுப்பாடற்ற பாலியல் ஆசைகளில் வீணாவதைத் தடுக்கிறது. 

அரைஞாண் கயிறு அணியும் பாரம்பரியம் தென்னிந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடனான தொடர்பைக் குறிக்கிறது. இது முதன்மையாக இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களால் அனுசரிக்கப்பட்டாலும், இந்த நடைமுறை மத எல்லைகளைத் தாண்டியும் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த தனிநபர்கள் இந்த வழக்கத்தைத் தழுவும் தன்மையைக் கொண்டுள்ளது.

இடுப்பு நூல் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், இது "அரைஞாண் கயிறு" அல்லது "அரனா கயிறு" என்று குறிப்பிடப்படுகிறது. கூடுதலாக, பருத்தி, பட்டு போன்ற இழைகளாலோ வெள்ளி அல்லது தங்கம் போன்ற விலைமதிப்பற்ற(வீணாக்கவோ அல்லது கவனக்குறைவாக நடத்தவோ கூடாது) உலோகங்களாலோ பல்வேறு பொருட்களிலிருந்து இடுப்பு நூல் தயாரிக்கப்படலாம். உலோகங்களின் பயன்பாடு அதன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்கு கூடுதல் மரியாதையை அளிக்கிறது. 

Keywords: Aranjana Charadu

Comments

Popular posts from this blog

ஜட்டி போடாமல் ஆண்கள் லுங்கி கட்டப் பழகுவது எப்படி?

ஆண்கள் லுங்கி கட்டியிருக்கும் போது ஏற்படும் பீலிங்கை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அது ஒவ்வொரு ஆணும் அனுபவிக்க வேண்டிய சுகம். ஒருவாட்டி லுங்கி கட்டி அந்த சுகத்தை அனுபவித்து விட்டால், பிறகு Shorts, Jeans, Pant மீது அதிக நாட்டம் ஏற்படாது. எப்படா ஜட்டி முதற்கொண்டு அதையெல்லாம் கழட்டிட்டு வெறும் லுங்கியை மாத்திரம் கட்டலாம் என்ற எண்ணம் தான் ஏற்படும். வயது வந்த ஆண்கள் லுங்கி கட்ட ஆசைப்படுவதே நிர்வாணமாகத் தூங்குவது போன்ற, நிர்வாணமாக இருப்பது போன்ற சுகத்தையும் காற்றோட்டமான சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு ஆகும். ஆண்களின் அனுபவ பதிவு: இந்த உலகத்துலயே ஆண்களுக்கு இன்பமான விசயம் என்னன்னா, நாள் முழுக்க போட்டிருந்த டைட்டான டிரஸ், ஜட்டியையெல்லாம் கழட்டிட்டு லுங்கியோட நின்னு கொட்டைய சொறியுறதுதான். அப்படி சொறிஞ்சு முடிய சுன்னியை இரண்டு குலுக்கு குலுக்கி விட்டா சுகமா இருக்கும்.

ஆண்களின் மார்புக் காம்புகளுடன் இப்படியும் விளையாடலாம்

ஆண்களினதும், பெண்களினதும், மூன்றாம் பாலினத்தவர்களினதும் மூலைகள்/மார்புகள் மற்றும் மார்புக் காம்புகளை உசுப்பேத்தி, சுகம் கிடைக்கும் வகையில் கிளர்ச்சியடையச் செய்து, தூண்டி விளையாடுவதை ஆங்கிலத்தில் Nipple Play என்பர்.   திறந்த பெண்ணின் மார்புகள் அசிங்கமாகவும், காமமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் திறந்த ஆணின் மார்புகள் வீரமாகவும் காதலாகவும் பார்க்கப்படுகிறது. பெண்களின் மார்புகளுக்கு இணையாக ஆண்களின் மார்புகளும் எப்போதும் ஈர்ப்பின் முக்கியம் புள்ளிகளாக உள்ளது.     ஆண்மையுள்ள ஆண்களின் மார்புகள் பொது பொதன்னு தொங்கும் முலைகள் அல்ல. அவை கிண்ணென்று(பெருத்திறுகியிருத்தல்/Bulky and Tight) திரண்டு நிற்பவை.

தட்டித் தடவி பிசைய வேண்டிய ஆண்களின் குண்டிகளும் தொடைகளும்

உடலுறவின் போது ஆண்களுக்கு அதிக சுகம் கொடுக்க விரும்பும் ஆண்களும், பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் அவனின் இனப்பெருக்க உறுப்புக்கு அடுத்ததாக கவனிக்க வேண்டிய ஆண்களின் உடல் உறுப்பு தான் அவர்களின் குண்டிகளும் தொடைகளும் ஆகும். ஒரு ஆணின் ஆண்குறியை வாய் வைத்து ஊம்பும் போது அவனின் குண்டிகளையும் இரண்டு கைகளால் பிசைய வேண்டும். அதே நேரம் அவனின் மயிர் படர்ந்த உறுதியான தொடைகளை தடவிக் கொடுத்து அமுக்க வேண்டும். அதன் மூலம் அவனுக்கு அதிக சுகத்தைக் கொடுக்க முடியும்.   உங்க நண்பனுக்கு குண்டி உப்பலா, உருண்டையா, பந்து மாதிரி இருந்தா கண்ணு மட்டும் வைக்காதீங்க. முடிஞ்சா திருஷ்டி எடுத்து விடுங்க.

ஆணவத்தில் ஆடும் ஆண்மையுள்ள ஆண்கள்

காமம் தலைக்கேறியிருக்கும் ஆண்கள் தமது ஆண்மையின் வீரியம் தொடர்பில் தலைக்கணம் கொண்டிருந்தால் அவர்களிடம் இயல்பாகவே ஒரு ஆணவம், கர்வம் தோன்றும். ஆண்களின் உடலில் டெஸ்டெஸ்தரோன் அளவு அதிகரிக்கும் போது அவர்களின் குணம்(Mannerism) மேலும் முரட்டுத்தனமடையும். தன்னை ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பவனைக் கூட நிற்க வைத்து ஓக்கும் அளவுக்கு காமத்தில் மூழ்காமல், செக்ஸ் எண்ணங்களை காலுக்கடியில் வைத்திருக்க வேண்டும். எப்போதும் அவற்றை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரியக் கூடாது.

ஆண்கள் ஜட்டி போடும் போது கவனிக்க வேண்டிய விடையங்கள்

ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வயது வந்த ஆண்கள் அவசியமாக ஜட்டி அணிய வேண்டும். ஆனால் ஜட்டியை கண்மூடித்தனமாக ஆண்கள் அணியக் கூடாது. ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களது பாலுறுப்புகளுக்கு இதமாக இருக்க வேண்டும், அதே வேளை அவற்றிற்குத் தேவையான Support யையும் கொடுக்க வேண்டும்.  ஆண்கள் போடும் ஜட்டி அவர்களின் தோற்றத்தில் மேலும் ஆண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க வேண்டும். ஆண்கள் எப்போதும் துவைத்த, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஆண்கள் ஈரமான ஜட்டி, அணிவது நல்லதல்ல. அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றன ஏற்படலாம்.  ஈரமான ஜட்டி அணிந்தால் சிறிது நேரத்தில் உங்களைச் சூழ ஒரு துர்வாடை உருவாக ஆரம்பித்து விடும்.