Skip to main content

Posts

Showing posts with the label Traditions

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


சுய இன்பம் செய்த ஆண்கள் கோயிலுக்குப் போகலாமா?

வயது வந்த ஆண்கள் கை அடித்த பின்னரும், செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னரும் தாராளமாக கோயிலுக்கோ அல்லது அவர்களின் மதம் சார்ந்த ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கோ போகலாம். ஆனால் கோயிலுக்குப் போகும் போது மனசு மாத்திரம் சுத்தமாக இருந்தால் போதாது. உடலும் சுத்தமாக இருக்க வேண்டும்.  சுய இன்பம் கூட ஒரு வகையில் உடற்பயிற்சி போன்றது தான். ஆண்கள் கை அடிக்கும் போது உடல் முழுதும் வியர்க்கும். ஆண்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றிய பின்னர் அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்யாது விட்டால், சிறிது நேரத்தில் உடல் முழுதும் விந்து வாடை வியர்வை வாடையுடன் கலந்து வீசும். அதனை உங்களால் மாத்திரம் அல்ல, உங்களுக்கு அருகில் உள்ள ஏனையவர்களாலும் உணர முடியும். ஆகவே அவசியம் தலைக்கு குளித்த பின்னர், கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆண்களின் Precum எப்படி இருக்கும்? குறிப்பு: உங்களுக்கு Precum வெளியேறியிருந்தால்(காம உணர்ச்சி, ஆசை உடலில் அதிகரிக்கும் போது, நீங்கள் கலவியில் ஈடுபட தயாராக உள்ளீர்கள் என்பதற்கான அறிகுறியாக ஆண்குறியில் இருந்து நிறமற்ற பிசின் போன்ற திரவம் சில ஆண்களுக்கு வடியும்) அதனை சுத்தம் செய்தால் மாத்திரம் போதும். க...

ஆண்மை தன்மை அதிகரிக்க ஆண்பால் குடிக்கும் சிறுவர்கள்

ஒரு பையன் இளைஞனாக மாற வேண்டும் என்றால் இன்னொரு மூத்த ஆணின் விந்தினை அருந்த வேண்டும் என்று சொன்னால் நீங்கள் அருந்துவீர்களா? அப்படி அருந்தும் ஒரு சடங்கு ஒரு சமூகத்தில் இன்றும் நடைபெறுகிறதாம். ஒரு ஆண் பிள்ளை இளைஞனாக மாறுவதற்கான ஆரம்பமாக, அல்லது அடையாளமாக 6 - 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அந்த சமூகம் இவ்வாறு இந்த சடங்கினை கடைப்பிடிக்க சொல்கிறார்களாம். பப்புவா நியூ கினி(Papua New Guinea) தீவில் வாழும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தங்களின் ஆண் குழந்தைகளுக்கு உயிரணுக்களை குடிக்க வைத்து வளர்க்கும் வினோத பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இவர்கள் ஏன் இப்படி செய்கின்றனர்? பின்னணி என்ன? உலக நாடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கலாசாரம், பாரம்பரியத்தை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இதில் சிலரது நடைமுறைகள் என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் இன்னும் கூட தங்களின் மூதாதையோர் பின்பற்றிய பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றி வருகின்றனர். பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்களிடம் இயல்பாகவே ஒரு வீரியம் இருக்கும். இந்தியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களில் பெரும...

ஆண்கள் வேட்டி அணியும் முறைகள்

ஆண்கள் எவ்வாறு வேட்டி கட்டலாம்? ஆண்கள் வேட்டியை இடுப்பில் கட்ட வேண்டுமா? சொருக வேண்டுமா? ஆண்கள் வேட்டியை இறுக்கமாக கட்டுவதற்கு அவசியம் Belt அணிய வேண்டுமா?   வேட்டி கூட கட்டத் தெரியாதவன் ஆம்பளயா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு வேட்டி கட்டுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விடையம் அல்ல.  இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் சின்னப் பிள்ளைகள் போல, வேட்டி இடுப்பில் நிக்குதில்ல, வேட்டி கழறுதுன்னு சொல்லிக் கிட்டே ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை(Velcro Veshti) இடுப்பில் ஒட்டிக்கப் போறீங்க? Velcro Veshti யை இடுப்பில் ஒட்டியிருக்கும் ஆண்கள்  

தமிழ் ஆண்கள் கடைப்பிடிக்கும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள்

தமிழர்களின் கலாச்சாரம் தொன்மை மிக்கது. பசங்க சிறுவர்களாக இருந்து இளைஞர்கள், பெரியவர்களாகும் வரை அவர்களின் வாழ்வின் பல்வேறு படி நிலைகளில் தமிழ் கலாச்சாரமானது ஒன்றிப்போயுள்ளதைக் காண்டக் கூடியதாக இருக்கும். தமிழ் கலாச்சாரத்தின் பெரும் பகுதி கிராமிய தெய்வ வழி பாடுகளையும், இந்து மதம் வழிபாடுகள், பண்டிகைகளையும் தாங்கி நின்றாலும் ஏனை இந்துக்களைக் காட்டிலும் சற்று வேறுபட்டே அவர்களின் வாழ்க்கை முறை அமைகிறது. வேட்டி என்பது தமிழ் ஆண்களின் கலாச்சார ஆடையாகும். பொதுவாக அவற்றை விழாக்கள், கொண்டாட்டங்களின் போது அணிகிறார்கள். அது போல லுங்கி/கைலி/சாரம் என்பன அவர்களின் வாழ்வுடன் ஒன்றிப் போன ஆடையாகும். வீட்டில் இருக்கும் போதும், வேலை செய்யும் போதும் ஆண்கள் அதனை அணிகிறார்கள். கோவணம் என்பது தமிழ் ஆண்களின் பாரம்பரிய உள்ளாடையாகும். என்னதான் ஆண்கள் ஜட்டி அணியப் பழகிவிட்டாலும், இன்றும் சில தேவைகளின் நிமித்தம் ஆண்கள் கோவணம் அணிகிறார்கள். குறிப்பாக சில மதரீதியான விரதங்கள், சடங்குகளின், யாத்திரைகளின் போது ஆண்கள் தைக்காத(ஊசி நுழையாத துணி) ஆடை அணிய வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதன் போது அவர்களால் வேட்டி அணிய முடிந்தாலும...