Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நேபாளத்துல செக்ஸ் எஜூகேஷன் வேற லெவல்ல போயிட்டு இருக்கு

பாலியற் கல்வி எனப்படுவது, பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும். நம்ம நாட்டில் இன்னமும் பாலியல் கல்வி தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.

பாலியல் கல்வி என்கிற வார்த்தை இப்போதெல்லாம் பரவலாக உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் பள்ளிகளில் பாலியல் சார்ந்த விழிப்புணர்வைச் சொல்லித் தர தயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். 

Sex Education in Nepal - School - Sirjan Chhetri - @sirjanchhetri51
காத்மாண்டு, நேபாளம் நாட்டி உள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வாழைப்பழத்தில் காண்டம் அணிவிக்கும் செய்முறை விளக்க(Practical Class) வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலியல் கல்வி என்பது ஏதோ கெட்ட விஷயம் அல்ல. பெண் குழந்தைகள் தங்கள் உடல் உறுப்புகளைப் பற்றியும், இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், மாதவிடாய், கருவுறுதல் குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ளவும், ஆண் குழந்தைகள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், பெண் குழந்தைகளின் பிரச்னைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வுக் கல்வியாகும். 

Sex Education India - Sidwolf @sidwolf007

Recommended: ஆண்கள் பூப்படைதல், வயதுக்கு வருதல் தொடர்பான அடிப்படையான விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

நம் உடல் மீது நமக்கு இருக்கும் உரிமைகளையும், அதில் அந்நியர்களைக் குறுக்கிடாமல் தவிர்ப்பது எப்படி என்பதையும், அவ்வாறு குறுக்கிடும் போது அவர்களை எதிர்கொள்வது எவ்வாறு என்றும் பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான தகவல்களை வளர் இளம் பருவத்தினர் முறையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் தவறான நபர்கள் மூலமாகவும், இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமும் தேவையற்ற, வேண்டாத தகவல்களைப் பெற்று, அதன் மூலம் தவறாக வழிகாட்டப்படுவார்கள் என்பதால் இப்போது இந்தக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேச வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

பள்ளிப் பருவத்திலேயே ஏன் சொல்லித்தர வேண்டும் என்றால், இப்போதெல்லாம் சிறு குழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் முன்பும் இருந்திருக்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் சொல்ல முடிவதில்லை என்பதோடு சொல்லவும் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. எனவே இந்த விழிப்புணர்வு இப்போதே ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம். பின்னாளில் அடிமனதில் படியும் கசடுகளும் கசப்புகளும் தவிர்க்கப்பட இது ஒன்றுதான் வழி.

நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது ஆண், பெண் இனப்பெருக்க உள்ளுறுப்புகள் குறித்த வரைபடத்துடன் பாடம் இருந்தது. ஆனால், எங்கள் ஆசிரியர் அதை நடத்தவேயில்லை. இன்னொரு வகுப்பு ஆசிரியையோ அந்தப் பக்கத்தைத் திருப்பிக்கூடப் பார்க்கக் கூடாது என்று கண்டித்தார். பத்தாம் வகுப்பில் இனப்பெருக்க உறுப்புகள் குறித்து வரைபடங்களுடன் அறிவியல் பாடம் இருந்தது. எங்கள் அறிவியல் ஆசிரியை ஆண் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளுக்கு மட்டும் பட்டும் படாமல் வகுப்பெடுத்தார். அதில் அவருக்குச் சீக்கிரம் அந்த நேரத்தைக் கடத்த வேண்டும் என்கிற பதட்டம்தான் இருந்தது. இறுதியாக இந்தக் கேள்விகள் பரீட்சையில் வந்தால் தவிர்த்து விடுமாறு அறிவுறுத்தினார்.

ஆண் மாணவர்களுக்கு வேறொரு வகுப்புக்கு அறிவியல் பாடம் நடத்தும் ஆண் ஆசிரியர் பெண் மாணவர்களை வெளியே அனுப்பி விட்டு நடத்தினார். பாலியல் குறித்த விழிப்புணர்வு அந்தப் பருவத்தில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தன்னார்வ நிறுவனத்தில் இருந்து வந்து பெண்கள் மாதவிடாய் சுழற்சி, அந்தச் சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் ஆகியவற்றைச் சொன்னதோடு, வாழைப்பழத்தில் காண்டம் மாட்டி குடும்பக் கட்டுப்பாடு குறித்து ஒருவர் விளக்க ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் இருபாலரும் நெளிய ஆரம்பித்தனர்.

மாணவர்களிடையே கிசுகிசுவென்ற பேச்சோடு மெல்லிய சிரிப்பும் எழவே அத்துடன் நிகழ்ச்சியை முடிக்கச் சொல்லி தலைமை ஆசிரியை சொல்லிவிட்டார். அன்று அறிவியல் பூர்வமான விளக்கங்களை எளிதாக எடுத்துரைக்க யாரும் முன்வரவில்லை. எந்த ஒரு விஷயமும் பொத்திப் பொத்தி வைப்பதால் அதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும்.

முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும். 

உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் 16 முதல் 19 வரையிலான வயதுடையவர்களில் 45 சதவீதத்தினர் திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் அது பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலில் தான் இருக்கிறது.

Recommended: வயது வந்தவர்களுக்கான அடிப்படை பாலியல் கல்வி - Sex Education in Tamil(18+)

Comments

Popular posts from this blog

தட்டித் தடவி பிசைய வேண்டிய ஆண்களின் குண்டிகளும் தொடைகளும்

உடலுறவின் போது ஆண்களுக்கு அதிக சுகம் கொடுக்க விரும்பும் ஆண்களும், பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் அவனின் இனப்பெருக்க உறுப்புக்கு அடுத்ததாக கவனிக்க வேண்டிய ஆண்களின் உடல் உறுப்பு தான் அவர்களின் குண்டிகளும் தொடைகளும் ஆகும். ஒரு ஆணின் ஆண்குறியை வாய் வைத்து ஊம்பும் போது அவனின் குண்டிகளையும் இரண்டு கைகளால் பிசைய வேண்டும். அதே நேரம் அவனின் மயிர் படர்ந்த உறுதியான தொடைகளை தடவிக் கொடுத்து அமுக்க வேண்டும். அதன் மூலம் அவனுக்கு அதிக சுகத்தைக் கொடுக்க முடியும்.   உங்க நண்பனுக்கு குண்டி உப்பலா, உருண்டையா, பந்து மாதிரி இருந்தா கண்ணு மட்டும் வைக்காதீங்க. முடிஞ்சா திருஷ்டி எடுத்து விடுங்க.

யாரும் உங்களைப் பார்த்து ஆசைப்படுகிறாங்க இல்லையா?

நாம் வாழும் பூமியில் எத்தனையோ கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என பலர் தெரிவுகளாக உள்ளனர். அப்படி இருந்தும் உங்களால் ஒரு துணையைத் தேடிக் கொள்ள முடியவில்லையா? அப்படி என்றால் உங்கள் மீது தான் பிரச்சனை உள்ளது. எப்போதும் High Hopes(பெரிய எதிர்பார்ப்புகள்) வைத்துக் கொள்ளாதீங்க. யாரெல்லாம் உங்க கூட நெருங்கிப் பழகுறாங்களோ அவங்க உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.  போரடிக்கும் வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது எப்படி? நீங்கள் சந்திக்கிறவங்க எல்லோர் கூடவும் உடலுறவு வைத்துக் கொள்ளாதீங்க. அப்புறம் உங்களுக்கு தேவிடியாவுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும்.

வயசு பசங்க பேண்ட்ல டைட் பண்ண வேண்டிய இடங்கள்

பசங்க வயசுக்கு வந்துட்டாலே அவங்க Dressing Sense ல நிறைய மாற்றங்களைக் கொண்டு வரனும். மீசை முளைத்த பிறகும் சிறுவர்கள் மாதிரி Dress பண்ணுறதுலாம் வேலைக்கு ஆகாது. நீங்க மற்ற ஆண்கள் முன்னாடி கவர்ச்சியாகத் தெரியனும்னா பெரியவங்க மாதிரி உங்க Body ல இருக்கிற கவர்ச்சியான பகுதிகள் வெளித்தெரியும் வகையில் Tight ஆக Dress பண்ணித்தான் ஆகனும். அதுக்காக, ஆபாசமாகவும் Dress  பண்ணக் கூடாது. பார்த்தா, பத்திக்கனும், அதே நேரம் ரசிக்கனும் , ஆனால் உங்கள் Character யை குறைத்து எடை போடக் கூடாது. உங்களை தப்பா நினைக்கக் கூடாது.  ஒரு ஆணுக்கு குண்டி பெரிதாகவும், தொடைகள் உறுதியாகவும் இருந்தால், அவனை பெண்கள் மாத்திரம் பார்த்து ரசிக்க மாட்டார்கள்.

எப்படி சரியான முறையில் ஆண்கள் எண்ணெய் குளியல் போடுவது?

ஆண்கள் எண்ணெய்க் குளியல் போடுவது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். ஆனால் அதை அவசரத்தில் செய்வதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆகவே நீங்கள் ஓய்வாக இருக்கும் நாட்களில் மாத்திரமே எண்ணெய்க் குளியல் போட வேண்டும். எண்ணெய் குளியல் என்பது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை சூடாக்கி, ஆற வைத்து உச்சந்தலை முதல் உள்ளங்கை, உள்ளங்கால்கள் வரை உடலில் ஒரு இடம் விடாமல் எண்ணெய் பூசி தேய்த்து ஊறவைத்து குளிப்பதாகும். அவ்வாறு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது ஆண்கள், அவர்களின் தொப்புள், தொப்புளுக்கு பின்புறம்(முதுகுப் பகுதியில்), அக்குள், முழங்கைகளுக்கு மேல்(Biceps), தொடைகள், தொடை இடுக்கு, சூத்துப் பிளவு(Butt Crack) போன்ற இடங்களில் நன்றாக தேய்த்து எண்ணெய் பூச வேண்டும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடியதாக சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. ஆண்கள் எண்ணெய்க் குளியல் போடும் போது பாக்கெட்டில் வரும் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, சூடாக்கி ஆற வைத்து பயன்படுத்த வேண்டும். 

வாயில் லுங்கியைக் கடித்துக் கொண்டு ஆடை மாற்றும் ஆண்கள்

லுங்கி என்பது மிகவும் காற்றோட்டமான ஆண்களுக்கான இரவு நேர ஆடை மாத்திரம் அல்ல. அதனை வீட்டில் இருக்கும் போதும் அணியலாம். வெளியில் வேலை செய்யும் போதும் அணியலாம். ஆனால் அணிந்திருக்கும் தேவையினைப் பொருத்து லுங்கி அணியும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டியது உங்களின் கையில் தான் உள்ளது. லுங்கி/சாரம் என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் வெறும் ஆடை மாத்திரம் கிடையாது. அதனை அணிவதால் ஆண்களுக்கு பல அனுகூலங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மூட்டிய லுங்கி( Stitched Lungi - சாரம்/கைலி) ஆண்களுக்கு பல வகையில் உதவும். ஆண்கள் லுங்கி அணியப் பழகுவதால் கிடைக்கும் அனுகூலங்களில் பிரதானமானது, அதனை ஆடை மாற்றுவதற்கு பயன்படுத்துவதாகும். அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. தனி அறையில், மூடிய பாத்ரூமில் ஆண்கள் முழு நிர்வாணமாகிக் கூட ஆடை மாற்றலாம். ஆனால் பொது இடங்களில் குளித்து விட்டு, அல்லது நண்பர்களுடன்/உறவினர்களுடன் தங்கியிருக்கும் போது அவர்களின் முன்னிலையில் முழு நிர்வாணமாகி உடை மாற்ற விரும்பாவிட்டால், உங்களால் லுங்கியை(சாரம்) பிரம்மாஸ்திரமாக(Ultimate Too...