Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நேபாளத்துல செக்ஸ் எஜூகேஷன் வேற லெவல்ல போயிட்டு இருக்கு

பாலியற் கல்வி எனப்படுவது, பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும். நம்ம நாட்டில் இன்னமும் பாலியல் கல்வி தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.

பாலியல் கல்வி என்கிற வார்த்தை இப்போதெல்லாம் பரவலாக உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இன்னும் பள்ளிகளில் பாலியல் சார்ந்த விழிப்புணர்வைச் சொல்லித் தர தயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். 

Sex Education in Nepal - School - Sirjan Chhetri - @sirjanchhetri51
காத்மாண்டு, நேபாளம் நாட்டி உள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வாழைப்பழத்தில் காண்டம் அணிவிக்கும் செய்முறை விளக்க(Practical Class) வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலியல் கல்வி என்பது ஏதோ கெட்ட விஷயம் அல்ல. பெண் குழந்தைகள் தங்கள் உடல் உறுப்புகளைப் பற்றியும், இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், மாதவிடாய், கருவுறுதல் குறித்தும் தெளிவாக அறிந்துகொள்ளவும், ஆண் குழந்தைகள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், பெண் குழந்தைகளின் பிரச்னைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வுக் கல்வியாகும். 

Sex Education India - Sidwolf @sidwolf007

Recommended: ஆண்கள் பூப்படைதல், வயதுக்கு வருதல் தொடர்பான அடிப்படையான விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

நம் உடல் மீது நமக்கு இருக்கும் உரிமைகளையும், அதில் அந்நியர்களைக் குறுக்கிடாமல் தவிர்ப்பது எப்படி என்பதையும், அவ்வாறு குறுக்கிடும் போது அவர்களை எதிர்கொள்வது எவ்வாறு என்றும் பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான தகவல்களை வளர் இளம் பருவத்தினர் முறையாக அறிந்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் தவறான நபர்கள் மூலமாகவும், இணையம், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் மூலமும் தேவையற்ற, வேண்டாத தகவல்களைப் பெற்று, அதன் மூலம் தவறாக வழிகாட்டப்படுவார்கள் என்பதால் இப்போது இந்தக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேச வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

பள்ளிப் பருவத்திலேயே ஏன் சொல்லித்தர வேண்டும் என்றால், இப்போதெல்லாம் சிறு குழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். இவர்கள் போன்றவர்கள் முன்பும் இருந்திருக்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வெளியில் சொல்ல முடிவதில்லை என்பதோடு சொல்லவும் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. எனவே இந்த விழிப்புணர்வு இப்போதே ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம். பின்னாளில் அடிமனதில் படியும் கசடுகளும் கசப்புகளும் தவிர்க்கப்பட இது ஒன்றுதான் வழி.

நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது ஆண், பெண் இனப்பெருக்க உள்ளுறுப்புகள் குறித்த வரைபடத்துடன் பாடம் இருந்தது. ஆனால், எங்கள் ஆசிரியர் அதை நடத்தவேயில்லை. இன்னொரு வகுப்பு ஆசிரியையோ அந்தப் பக்கத்தைத் திருப்பிக்கூடப் பார்க்கக் கூடாது என்று கண்டித்தார். பத்தாம் வகுப்பில் இனப்பெருக்க உறுப்புகள் குறித்து வரைபடங்களுடன் அறிவியல் பாடம் இருந்தது. எங்கள் அறிவியல் ஆசிரியை ஆண் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளுக்கு மட்டும் பட்டும் படாமல் வகுப்பெடுத்தார். அதில் அவருக்குச் சீக்கிரம் அந்த நேரத்தைக் கடத்த வேண்டும் என்கிற பதட்டம்தான் இருந்தது. இறுதியாக இந்தக் கேள்விகள் பரீட்சையில் வந்தால் தவிர்த்து விடுமாறு அறிவுறுத்தினார்.

ஆண் மாணவர்களுக்கு வேறொரு வகுப்புக்கு அறிவியல் பாடம் நடத்தும் ஆண் ஆசிரியர் பெண் மாணவர்களை வெளியே அனுப்பி விட்டு நடத்தினார். பாலியல் குறித்த விழிப்புணர்வு அந்தப் பருவத்தில் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தன்னார்வ நிறுவனத்தில் இருந்து வந்து பெண்கள் மாதவிடாய் சுழற்சி, அந்தச் சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் ஆகியவற்றைச் சொன்னதோடு, வாழைப்பழத்தில் காண்டம் மாட்டி குடும்பக் கட்டுப்பாடு குறித்து ஒருவர் விளக்க ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் இருபாலரும் நெளிய ஆரம்பித்தனர்.

மாணவர்களிடையே கிசுகிசுவென்ற பேச்சோடு மெல்லிய சிரிப்பும் எழவே அத்துடன் நிகழ்ச்சியை முடிக்கச் சொல்லி தலைமை ஆசிரியை சொல்லிவிட்டார். அன்று அறிவியல் பூர்வமான விளக்கங்களை எளிதாக எடுத்துரைக்க யாரும் முன்வரவில்லை. எந்த ஒரு விஷயமும் பொத்திப் பொத்தி வைப்பதால் அதைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும்.

முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும். 

உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் 16 முதல் 19 வரையிலான வயதுடையவர்களில் 45 சதவீதத்தினர் திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் அது பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலில் தான் இருக்கிறது.

Recommended: வயது வந்தவர்களுக்கான அடிப்படை பாலியல் கல்வி - Sex Education in Tamil(18+)

Comments

Popular posts from this blog

ஆண்கள் ஏன் டெய்லர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?

என்னதான் Ready Made ஆடைகளை பார்த்து பார்த்து வாங்கினாலும் நமக்கெட அளவெடுத்து தைத்த ஆடைகளை அணியும் போது உருவாகும் கலையான தோற்றம் வேறு எதிலும் கிடைக்காது. சில ஆண்கள் Ready Made ஆடைகளை வாங்கி, ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் அவற்றை தமது உடல் அளவு, அமைப்புக்கு ஏற்றாற் போல Alter செய்வர். எது எப்படியாக இருப்பினும், உங்களைப் புரிந்து, உங்களுக்கு ஏற்றால் போல ஆடைகளைத் தைப்பதற்கு ஒரு நல்ல டெய்லரையாவது நண்பனாக்கிக் கொள்வது அவசியம். அதன் மூலம் சில விஷயங்களை ஒழிவு மறைவாக சொல்லாமல், நேரடியாக கேட்டுச் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும். 

நண்பன் அங்க தொட்டா தப்பில்லையா?

ஆண்களின் நட்பு வட்டத்தினுள், வயசுக்கு வந்த பிறகு உருவாகும் ஒரு இயல்பான பழக்கம் தான் நண்பன் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் குஞ்சை பிடிப்பது, அல்லது அமுக்குவது/பிசைவது ஆகும். அப்படி ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டிருக்கும் ஆண்குறியை விதைகளுடன் சேர்த்து கொத்தாப் பிடித்து அமுக்கும் போது நண்பனின் ஆண்குறி விறைப்படைந்திருந்தால், அதன் அளவை உணர்ந்து குலவை போடுவது போன்று வாயில் அடித்துக்கொள்வார்கள். அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் ஆண்கள், தனக்கு அமுக்கியவன் குஞ்சையும் போராடி அமுக்குவான்.  நண்பன் லுங்கிக்குள் கையை விடும் ஆண்கள்   அநேகமாக இதனை விளையாட்டுக்கே செய்வார்கள். பூப்படையும் போது தனக்கு அந்த இடத்தில் ஏற்பட்ட வளர்ச்சி போல தன் நண்பனுக்கும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள, ஆர்வக்கோளாறிலேயே அப்படி பண்ணுவார்கள்.   சிலர் ஒன்னுக்கு போகும் போது நண்பனோட ஆண்குறியோட தன்னோட ஆண்குறியை Compare பண்ணுவாங்க. மிக நெருங்கிய நண்பர்கள் தனிமையில் சந்தித்துக் கூட தமது அந்தரங்கத்தை தொட்டுப் பார்த்து, ஆட்டிப் பார்த்து Compare செய்வது உண்டு.

வயசு பசங்க பேண்ட்ல டைட் பண்ண வேண்டிய இடங்கள்

பசங்க வயசுக்கு வந்துட்டாலே அவங்க Dressing Sense ல நிறைய மாற்றங்களைக் கொண்டு வரனும். மீசை முளைத்த பிறகும் சிறுவர்கள் மாதிரி Dress பண்ணுறதுலாம் வேலைக்கு ஆகாது. நீங்க மற்ற ஆண்கள் முன்னாடி கவர்ச்சியாகத் தெரியனும்னா பெரியவங்க மாதிரி உங்க Body ல இருக்கிற கவர்ச்சியான பகுதிகள் வெளித்தெரியும் வகையில் Tight ஆக Dress பண்ணித்தான் ஆகனும். அதுக்காக, ஆபாசமாகவும் Dress  பண்ணக் கூடாது. பார்த்தா, பத்திக்கனும், அதே நேரம் ரசிக்கனும் , ஆனால் உங்கள் Character யை குறைத்து எடை போடக் கூடாது. உங்களை தப்பா நினைக்கக் கூடாது.  ஒரு ஆணுக்கு குண்டி பெரிதாகவும், தொடைகள் உறுதியாகவும் இருந்தால், அவனை பெண்கள் மாத்திரம் பார்த்து ரசிக்க மாட்டார்கள்.

ஜூத்தடி வாங்கியவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடையங்கள்

குண்டியடிப்பது, சூத்தடிப்பது, அல்லது ஆசனவாய் வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது சில காலங்களுக்கு முன்பு வரை இயற்கைக்கு மாறான உடலுறவாக கருதப்பட்டது. ஆனால் இன்று அது புண்டையில் ஓப்பதற்கு இணையான, பலரது விருப்பத்திற்கு உரிய செக்ஸ் முறையாக சமூகத்தில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்குக் காரணம், புண்டையை விட ஆண்களால் சூத்தடிக்கும் போது அளவுக்கதிகமான இறுக்கத்தை குண்டி ஓட்டையில் உணரக் கூடியதாக இருப்பதனால் ஆகும். எல்லா ஆண்களாலும் சூத்தடிக்க முடியாது. ஒரு ஆண் சூத்தடிப்பதற்கு அவனது ஆண்குறியில் முழுமையான கடப்பாறை போன்ற விறைப்பு ஏற்பட வேண்டும். ஆண்மை நிறைந்து வழியும் ஆண்களுக்கே அது முடியும். குண்டியடிக்க குண்டி கொடுத்தவர்கள், அதாவது சூத்தடி வாங்கியவர்கள் சில விடையங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். அதே நேரம் இந்த விஷயங்கள் இயல்பானவை என்பதை தெரிந்து வைத்திருந்தால் முதல் முறை குண்டியடி வாங்கியவர்கள் கூட எந்தவொரு பயமும், தயக்கமும், சந்தேகமும் இல்லாமல் தமது அன்றாட வாழ்க்கையை வாழக் கூடியதாக இருக்கும். 1. முதல் முறை குண்டி ஓட்டையினுள் ஆண்குறியை நுழைக்கும் போது வலிப்பது இயல்பானது. Personal...

ஆண்கள் பொதுவாகவே ஜட்டியுடன் நிற்க தயங்குவது ஏன்?

ஆண்களின் மானமானது அவர்களின் இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு நடுவே மாத்திரம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதனை மறைக்கும் வகையில் ஆண்கள் ஜட்டியோ, அல்லது கோவணமோ அணிந்திருந்தாலே அவன் அரை நிர்வாணமாக நிற்பதாகவே கருதுவார்கள். அந்தவகையில் ஆண்கள் பொதுவாக பொது இடத்தில் கூட ஜட்டியுடன் நிற்பதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் அவர்களிடம் பொது இடங்களில் நாலு பேர் தம்மை பார்க்கும் வகையில் ஜட்டியுடன் நிற்பதில் ஒரு கூச்சம், தயக்கம் இருக்கும்.  மற்றவர்கள் தன்னை கலாய்ப்பார்களோ, நண்பர்கள் தன்னைப் பார்த்து கிண்டலடிப்பார்களோ என்று தயங்குவர். அதன் காரணமாகவே சில அண்கள் ஜட்டியுடன் நிற்கும் போது அவர்களின் கைகள் தானாகவே அவர்களின் Underwear Bulge யை மறைக்கத் தொடங்கி விடும். அணிந்திருக்கும் சட்டை, பனியனை Underwear Bulge யை மறைக்கும் வகையில் கீழே இழுத்து விடும் பழக்கம் பல ஆண்களிடம் உள்ளது. ஆண்கள் அவ்வாறு கூச்சப்படுவதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் Underwear Bulge Size ஆகும். அது எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஆண்களின் ஆண்குறியின் வகையைப் பொறுத்து அது மாறுபடும்.  காட்டும் வகை ஆண்குறியை உடைய ஆண்களுக்கு...